தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஆதரவுடன் தென் மத்திய மாகாணங்களை இணைக்கும் கலாசார பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது கட்டம்
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஆதரவுடன் தென் மத்திய மாகாணங்களை இணைக்கும் கலாசார பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது கட்டமான, நுவரெலியா-மாத்தறை நிகழ்ச்சித்திட்டம், 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மாத்தறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றது.

- By slwebadmin



