தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகம் (ONUR) என்பது பன்மைத்துவத்தை மதிக்கின்ற மக்களிடையே நல்லிணக்கத்தையும்இ ஒற்றுமையையும் மேம்படுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு நீதியமைச்சின் கீழ் இயங்கும் ஓர் அமைப்பாகும். ஓவ்வொருவரும் அனைத்து சமூகங்களினதும் அடிப்படை உரிமைகள்இ சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை மதிக்கின்ற வகையில் அமைந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம். 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் திகதியின் அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் ஓனூர் ஸ்தாபிக்கப்பட்டது. 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதியின் 1945/41ம் இலக்க வர்த்தமானி அறிவி;த்தலின் பிரகாரம் தேசிய ஒருமைப்பாட்டுடன் தொடர்புடைய விடயங்கள் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழ் ஓனூரிடம் ஒப்படைக்கப்பட்டது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் திகிதியின் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஓனூர் நீதியமைச்சின் விடயப்பரப்பினுள் உள்வாங்கப்பட்டது.
பன்மைத்துவம் மற்றும் தேசிய அடையாளத்தினை மதிக்கின்ற அனைத்து இலங்கையர்களும் சமாதானமாகவும் ஒற்றமையுடனும் இணைந்து வாழ்வதற்கு அவசியமான பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அரசியல் உரிமைகளை சமமாக உறுதிப்படுத்தக்கூடிய வலுவான, நிலையான, முற்போக்கான, சமாதானத்தை விரும்பும் தேசத்தவர்களாக காணுதல்.
அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மற்றும் சட்டவாட்சி, சமத்துவம், பன்மைத்துவத்திற்கு மதிப்பளித்து இன, மத மொழி, கோத்திரம், பால்நிலை, பிறப்பிடம், அரசியல் பங்கேற்பு ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு பாரபட்சம் காட்டாது சகல பிரஜைகளையும் கௌரவத்துடன் மதிக்கின்ற ஓர் சமூகத்தைக் கட்டியெழுப்ப செயற்படுதல் மற்றும் அதற்காக ஒத்துழைத்தல்.
ரணில் விக்கிரமசிங்க
கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ
நிஹால் ரணசிங்க
ஷரித் மாரம்பே
துஷாரி சூரியராச்சி
ONUR கீழே குறிப்பிடப்பட்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் தேசிய நல்லிணக்க உபாயமார்க்கத்தினை நடைமுறைப்படுதும் முன்னணியான பணிகளை மேற்கொண்டுள்ளதோடு, நாடு முழுவதும் பரந்து வாழும் மக்களின் இதயங்களையும் வென்றுள்ளது. மேற்படி கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்கள் தமது ஒத்துழைப்பினை நல்கியுள்ளன.
Lorem ipsum dolor sit amet, conse ctetur.
Lorem ipsum dolor sit amet, conse ctetur.
Lorem ipsum dolor sit amet, conse ctetur.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit quisque.
24 April
ஸ்பிரிங் ஆஃப் ஹார்மனி புத்தாண்டு விழா – 2024 தேசிய ஒருமைப்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சஹஜீவனயே வசந்தய பக் மகா விழா, கௌரவ நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதியின் சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் அரச […]
READ MORE28 March
ஈத் அல்-இப்தார் விழா சட்டங்கள், ஒழுங்குவிதிகள் இருப்பதால் மாத்திரம் ஒரு நாட்டில் வாழும் இனங்களுக்கிடையில் ஒற்றுமை, சமய சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பிவிட முடியாது. அதற்காக சகல இனங்களையும், மதங்களையும் ஒன்றிணைத்த நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டமொன்றினை அமைப்பது அவசியமாகும். அதற்கமைவாக தேசிய மத […]
READ MORE27 February
கிழக்கு மாகாணத்தில் விசேட நல்லிணக்க வேலைத்திட்டம் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்துடன் இணைந்து அடிமட்டத்தில் நல்லிணக்க பொறிமுறையை வலுப்படுத்தும் முகமாக கிராமிய, பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் உருவாக்கப்படும் […]
READ MORE