எங்களைப் பற்றி

ஓனூர் அலுவலகத்திற்கு வரவேற்கிறோம்

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகம் (ONUR) என்பது பன்மைத்துவத்தை மதிக்கின்ற மக்களிடையே நல்லிணக்கத்தையும்இ ஒற்றுமையையும் மேம்படுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு கீழ் இயங்கும் ஓர் அமைப்பாகும். ஓவ்வொருவரும் அனைத்து சமூகங்களினதும் அடிப்படை உரிமைகள்இ சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை மதிக்கின்ற வகையில் அமைந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம். 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் திகதியின் அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் ஓனூர் ஸ்தாபிக்கப்பட்டது. 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதியின் 1945/41ம் இலக்க வர்த்தமானி அறிவி;த்தலின் பிரகாரம் தேசிய ஒருமைப்பாட்டுடன் தொடர்புடைய விடயங்கள் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழ் ஓனூரிடம் ஒப்படைக்கப்பட்டது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் திகிதியின் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஓனூர் நீதியமைச்சின் விடயப்பரப்பினுள் உள்வாங்கப்பட்டது.

எமது தூரநோக்கு

பன்மைத்துவம் மற்றும் தேசிய அடையாளத்தினை மதிக்கின்ற அனைத்து இலங்கையர்களும் சமாதானமாகவும் ஒற்றமையுடனும் இணைந்து வாழ்வதற்கு அவசியமான பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அரசியல் உரிமைகளை சமமாக உறுதிப்படுத்தக்கூடிய வலுவான, நிலையான, முற்போக்கான, சமாதானத்தை விரும்பும் தேசத்தவர்களாக காணுதல்.

எமது பணிக்கூற்று

அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மற்றும் சட்டவாட்சி, சமத்துவம், பன்மைத்துவத்திற்கு மதிப்பளித்து இன, மத மொழி, கோத்திரம், பால்நிலை, பிறப்பிடம், அரசியல் பங்கேற்பு ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு பாரபட்சம் காட்டாது சகல பிரஜைகளையும் கௌரவத்துடன் மதிக்கின்ற ஓர் சமூகத்தைக் கட்டியெழுப்ப செயற்படுதல் மற்றும் அதற்காக ஒத்துழைத்தல்.

Anura Kumara Dissanayaka
இலங்கை சனாதிபதி

அனுர குமார திஸாநாயக்க

minister_new
கௌரவ அமைச்சர்

ஹர்ஷன நாணயக்கார

Hon._Muneer_Mulaffer
கௌரவ பிரதி அமைச்சர்

முனீர் முலாஃபர்

President_s_Counsellor_Mrs._Ayesha_Jinasena
செயலாளர்

திருமதி ஆயிஷா ஜினசேன

Mr. Wijith Rohan Fernando
தலைவர்

பி.விஜித் ரோஹன் பெர்னாண்டோ

Mr. Mahesan_DG
பணிப்பாளர் நாயகம்.(Actg)

திரு. மகேசன்

பன்மைத்துவத்தை மதிக்கின்ற அதேவேளை ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் மேம்படுத்துதல்

0
நிறைவுசெய்யப்பட்ட கருத்திட்டங்கள்
0
பயனாளிகள்
பதிவிறக்கம்

கொள்கைகள் மற்றும் ஆவணங்கள்

முக்கிய நிகழ்வுகள்

கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்

ONUR கீழே குறிப்பிடப்பட்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் தேசிய நல்லிணக்க உபாயமார்க்கத்தினை நடைமுறைப்படுதும் முன்னணியான பணிகளை மேற்கொண்டுள்ளதோடு, நாடு முழுவதும் பரந்து வாழும் மக்களின் இதயங்களையும் வென்றுள்ளது. மேற்படி கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்கள் தமது ஒத்துழைப்பினை நல்கியுள்ளன.

OUR ANGELS

Our Main volunteers

Mark Hill

Lorem ipsum dolor sit amet, conse ctetur.

Jane Cullen

Lorem ipsum dolor sit amet, conse ctetur.

Annah Gaiver

Lorem ipsum dolor sit amet, conse ctetur.

At Your Service

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit quisque.

Donations 80%
Volunteers 90%
0
STAFF
0
PEOPLE
0
CAUSES
செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

வலைப்பதிவு

25 March

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் புதிய நிர்வாகக் குழுவின் தொடக்கக் கூட்டம்

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் புதிய நிர்வாகக் குழுவின் தொடக்கக் கூட்டம்   தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட மேலாண்மை வாரியத்தின் தொடக்கக் கூட்டம் மார்ச் 24, 2025 அன்று ONUR தலைவர் மூத்த விரிவுரையாளர் […]

READ MORE

15 March

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் மீள் நல்லிணக்கத்திற்குமான காரியாலயத்தின் 01/2024 ம் சட்ட ஏற்பாட்டிற்கமைவாக புதிய பரிபாலன சபை அங்கத்தவர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு, கெளரவ நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்காரவின் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் மீள் நல்லிணக்கத்திற்குமான காரியாலயத்தின் […]

READ MORE

8 March

மாவட்ட தேசிய ஒருங்கிணைப்பு ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் பங்களிப்புகள், யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்கான திட்டம்

மாவட்ட தேசிய ஒருங்கிணைப்பு ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் பங்களிப்புகள், யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்கான திட்டம்   பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயல் திட்டத்தில் இலங்கை சமூகங்களிடையே அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் தொடர்பான தொடர்புடைய பகுதிகளை […]

READ MORE